Tuesday, March 28, 2006

முகவுரை

நவராத்திரியில் மகிழ்பவள் அன்னை துர்க்கை அவளே அந்த ஒன்பது நாட்க்கள் விரதமிருந்து மகிஷசுரனை வதம் செய்தாள். அச்செயலை புகழ்ந்தும், அவளது உக்கிரத்தை தனிக்கவும் தேவர்கள் பாடிய பாடல். மஹிஷாசுரமர்தினி ஸ்தொத்ரம். அப்பாடலை அவளது அருளால் இங்கே பதிக்க போகிறேன். தொடர்ந்து படித்து அவளது அருளை பெறவும்.

நன்றி.

1 comment:

SHIVAS said...

நவராத்திரி கொலு பற்றி விளக்கம் சொல்ல முடியுமா அன்பரே?